Thursday 18 May 2017

ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆவாரா?

ரஜினிகாந்த் அவர்களின் சரியான பிறந்த குறிப்புகள் இன்றி இதை கணித்து
சொல்வது கஷடம் என்றாலும்  பிரசன்ன ஜாதக குறிப்பு கொண்டு சொல்ல
முடியும் என்றாலும் தொலைகாட்சியில் அவர் அறிவித்த நேரம் சரியாக தெரியாத
நிலையில்,  கொஞ்சம் கஷடம் தான் ?
இருபினும் முயற்சியை கைவிடாத நிலையில்  வேறு வழிமுறைகளை
கையாண்டு நேரம் எடுக்கையில்   பதினெட்டாம் தேதி இரவு எட்டு மணி
எட்டு நிமிடம் என்ற ப்ரசன்ன கணக்கெடுப்பின் மூலம் நாம் அறியும்
பலன்கள்  கிழ்  கண்டவாறு வருகின்றது என்ற உண்மையை இங்கு
ஜோதிட ஆர்வலர்களும் தெரிந்து அறிந்து கொள்ளட்டுமே என்று இங்கே
பதிவு செய்கின்றோம்.
எந்தவித சுய லாபம் கருதியும் இதை வெளியிடவில்லை.
அ.    லக்ன பாவ கொடுப்பினை அற்புதமாக இருப்பதால் அவர் நினைத்த  குறிக்கோள் நன்கு தடையின்றி நிறைவேறும். இறைவன் துணை புரிந்தால்
ஆ.  ஆறாம் பாவம் எட்டாம் பாவம்  பன்னிரெண்டாம் பாவம்   எதுவும்
தலை தூக்க வாய்ப்புகள் இல்லை. அப்படிப்பட்ட  நிலை தமிழ்நாட்டில்
இன்றைய சூழ்நிலைகள்  இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை அநேக கட்சிகள் உதயமாகி   தமிழ நாட்டின் தலைமைபொறுப்பை அடைய நினைக்கையில்  ஒரு அசாதாரணமான  சூழநிலை தான் நிலவி வருகிறது
கட்சிகள்  உதய மாகும் நிலையில்  மீடியாக்கள் யூடுப்  பெருகிய நிலையில்   அரசியல் பிரவேசம் செய்தாலும் சொந்தவேலை பார்க்க மறுபடியும் சென்றுவிடுவர் என்றே காட்டுகின்றது.
இ.  அகம் சார்ந்த வாழ்கை மட்டுமே மிக சிறப்பாக இருப்பதால் நிமதியான குடும்பவாழ்க்கையை சிறப்பாக காட்டுகின்றது. ப்ரிச்சனையே இல்லாத குடும்ப சந்தோஷம் மிகுந்து காணப்டுகின்றது. இவ்வாறு இருக்கும் நிலையில்
அரசியல் பிரவேசம் இருக்காது. இருத்தாலும், நிலைத்து இருக்கவிடாது
நிம்மதியான வாழ்க்கையை நோக்கியே  பயணிக்கும்.  எனவே முன் கூட்டியே  தீர்மானிதத்து அரசியலில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது. இன்றைய நல்ல பேரோடு
வாழ்க்கையை தொடர் ந்து பயணிப்பது தான்  நல்லது. இதுவேஆண்டவன்
கட்டளையாக கூட அவருக்கு கிடைக்கலாம்.   ஒன்பதாம் பாவம் கூட அதைதான் காட்டுகிறது
        எல்லாம் அவன் செயல்.  தமிழ்நாட்டில்  வேறு யாரோ வந்து பிரச்சனைகளை சமாளித்து மக்களுக்கு நன்மை செய்யட்டுமே 

No comments:

Post a Comment