Tuesday 20 March 2018

ம . நடராஜன் அவர்களின் மறைவு,அரசியல் களத்தில் கலக்கம் யாருக்கு?

திருவாளர், ம.நடராஜன்,  இன்று விடியற் காலை  இயற்கை எய்தினார்.

அன்னாரது,ஆத்மா,சாந்தி அடைய,எல்லாம் வல்ல இறைவன்,

அருள்புரியட்டும் இறைவன் திருவடி நிழலில் இளைபாரட்டும்.. மேலும்,

அவரது பிரிவினால்,  நேரடிபாதிப்பு, அடையும்,  அவரது, மனைவிக்கும்,

அவரது, குடும்ப உறுப்பினர்களுக்கும்,  எங்களது,மனப்பூர்வமான, இதய

சுத்தியுடன், ஆழ்ந்த,அனுதாபங்களை,  தெரிவித்து கொள்கின்றோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்,  நிறுவனரான,  TTV DINAKARAN,

அவர்களுக்கு,  எங்களின் ஆழ்ந்த, இரங்கலை, தெரிவிப்பதோடு, அவர்தம்,

பயணத்தில்,தொய்வின்றி பயணிக்க, இறைவன் அருள்புரியட்டும்.

ஏனையோரை, அரசனாக்கி,பார்க்கும், யோகம்,  அன்னாருக்கு, இருப்பினும்,

அவர் அரசனாகும் யோகம் இல்லாமல் போனதே, என்று,

 ஏங்கி,தவிக்கும் உள்ளங்களுக்கு,  ஆறுதல் சொல்ல, வார்த்தைகள்

இல்லை. நிச்சயமாக, உறுதியாக,  நிழலாய்,நின்று,அவர் சாதித்ததை

இனி, இன்னொருவர்,நின்று,  செய்ய முடியுமா  என்பது  கேள்விக்குறியே?

அவருடைய,சாணக்கியத்தன, அரசியல், பெரும்பான்மையாரால்

புரிந்துகொள்ள முடியாத ஒன்றே.  அவருடைய தைரியம், அவரை நம்பி,

வாழ்ந்த,  உள்ளங்களுக்கு,  அரவணைப்பாக, இருந்திருக்கின்றது. தேசிய,

அரசியலில்,  அவரின்,நட்பு கலந்த,அணுகுமுறை,  அவரை நம்பி

இருந்தோருக்கு,  பயன்பட்டு வந்ததே உண்மை. ஏனோ,இறைவன் அவரை,

அழைத்துக்கொ ண்டு விட்டார்.  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து

  விடைபெறுகின்றேன்





.






Thursday 15 March 2018

அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் என்ன சாதிக்க போகின்றது? பார்போம்...

அம்மா மக்கள் முன்னேற்ற  கழகம்,  இன்று, கொடி ஏற்றப்பட்டு,

பிறந்துள்ளது..  இந்த கட்சி  TTV.DINAKARAN  தலைமை பொறுபேற்று,இன்று,

காலை,கொடி ஏற்றி துவங்கி உள்ளார்கள்.  கொடி ஏறறப்பட்ட, நேரத்தை,

கணக்கில்,எடுத்துக்கொண்டு,ஜாதகம்,கணிக்கப்பட்டு,  பலன்

 தீர்மானிக்கப்படுகின்றது.

இக் க  ட்சி, அரசில் பங்கு ஏற்கும்,வாய்ப்பு, சூரியனின், புக்தி காலத்தில், உள்ளது

அந்த நேரத்தில்,  தேர்தல், நடைபெறுமானால்  வெறறியை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும்,  இவர்  பெண்கள்,மற்றும், கிருஸ்துவர்கள், முஸ்லிம் ஓட்டுகளை

சற்று சிரமப்பட்டு வாங்க, வேண்டி இருக்கும். உழைப்பாளிகளின்,ஒட்டு இவர்

 பக்கம் தான். சதிவேலை செய்பவர்களின்,  செயல்கள், இவரை பெருதும்

 பாதிக்கும்.  மீனவர்களின் ஒட்டு,இவருக்கு தான்.   கணிப்பொறி யாளர்களின்,

வியாபாரிகளின்,ஓட்டை பெற இவர் அவர்களை கவரவேண்டும்,  நடு நிலை

யாளர்களின், புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் அவர்களின்

  ஒட்டு,இவருக்கு தான். தேசிய கட்சியின் பார்வை, இவரை,

ஈர்க்கும்.  மற்றவை பின்பு....  கீழே ஜாதகம் இணைக்கப்பட்டு உள்ளது.