Sunday 10 September 2017

மகாளயத்தின் மகிமை உங்களுக்கு தெரியுமா?

ஆவணி மாதத்தில் தேய்பிறையில்  வரும்  நாட்கள் நீட்சி பெற்று புரட்டாசியில் அமாவாசையை தொடும்  நாட்களே  மகாளயம்

என்று  மக்களால் போற்றபட்டு  புனித நாட்களாக  கொண்டாடப்பட்டு

நம் முன்னோர்களை  பூஜித்து வழிபட்டு வருகின்றோம். இந்த நாட்களிலேயே காவேரி புஷ்கரணி தேர்ந்தெடுத்தல் நீராடுதல் அமைவது. நம்

முன்னோர்களும் நாமும் சேர்த்தே நீராடுவோம் காவிரியில். இது இரட்டிப்பு

மகிழ்ச்சி. .தஞ்சை மாவட்டதில் பிறந்து தஞ்சையிலே வசித்து

வாழ்த்து வருவோர்க்கு இது வரப்பிரசாதமே. மகாளயத்தில் நமக்கு

என்ன நற்பயன் கிட்டும். நம்முனோர்களுக்கு செய்யவேண்டிய உபசார
அர்ச்சனை மற்றும் அவர்களுக்கு நாம் செய்விக்கும் உபசரணை

நிச்சயமாக அவர்களுக்கு இப்புலோகத்தில் நாம் அளிக்கும் விருந்து உபசாரங்களை

அவர்கள் ஏற்றுக்கொண்டு நம்மை காப்பார்கள்.

இதனில் ஒரு விசேஷம் என்னவென்றால் அண்ணா திராவிடா முன்னேற்ற

கழக நிறுவனர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு

நூற்று ஆண்டு விழா எடுக்கும் இந்தவேளையில், அவருடைய உண்மையான

பக்தர்களுக்கும் அவர் ஆசிவாதம் கிடைக்கும் அதே போல் அம்மாவிற்கும்

அவர்தம் தொண்டர்கள் பூஜித்து அவர்களை மகிழ்விப்பது அம்மாவின் ஆசியை

பெற ஏதுவாகும். இதனை அவர்தம் தொண்டர்கள். புரட்சி தலைவருக்கும் அம்மாவிற்கும்,பூஜிக்கும்
இந்த மகாளய திருநாளில், அம்மாவும் புரட்சித்தலைவரும் இப்புலோகம் வந்து அருள் புரிந்து செல்லட்டும் வாழ்க     மஹாலய பட்ச திருவிழா நோன்பு..

No comments:

Post a Comment