Thursday 15 March 2018

அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் என்ன சாதிக்க போகின்றது? பார்போம்...

அம்மா மக்கள் முன்னேற்ற  கழகம்,  இன்று, கொடி ஏற்றப்பட்டு,

பிறந்துள்ளது..  இந்த கட்சி  TTV.DINAKARAN  தலைமை பொறுபேற்று,இன்று,

காலை,கொடி ஏற்றி துவங்கி உள்ளார்கள்.  கொடி ஏறறப்பட்ட, நேரத்தை,

கணக்கில்,எடுத்துக்கொண்டு,ஜாதகம்,கணிக்கப்பட்டு,  பலன்

 தீர்மானிக்கப்படுகின்றது.

இக் க  ட்சி, அரசில் பங்கு ஏற்கும்,வாய்ப்பு, சூரியனின், புக்தி காலத்தில், உள்ளது

அந்த நேரத்தில்,  தேர்தல், நடைபெறுமானால்  வெறறியை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும்,  இவர்  பெண்கள்,மற்றும், கிருஸ்துவர்கள், முஸ்லிம் ஓட்டுகளை

சற்று சிரமப்பட்டு வாங்க, வேண்டி இருக்கும். உழைப்பாளிகளின்,ஒட்டு இவர்

 பக்கம் தான். சதிவேலை செய்பவர்களின்,  செயல்கள், இவரை பெருதும்

 பாதிக்கும்.  மீனவர்களின் ஒட்டு,இவருக்கு தான்.   கணிப்பொறி யாளர்களின்,

வியாபாரிகளின்,ஓட்டை பெற இவர் அவர்களை கவரவேண்டும்,  நடு நிலை

யாளர்களின், புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் அவர்களின்

  ஒட்டு,இவருக்கு தான். தேசிய கட்சியின் பார்வை, இவரை,

ஈர்க்கும்.  மற்றவை பின்பு....  கீழே ஜாதகம் இணைக்கப்பட்டு உள்ளது.










No comments:

Post a Comment