Tuesday 20 March 2018

ம . நடராஜன் அவர்களின் மறைவு,அரசியல் களத்தில் கலக்கம் யாருக்கு?

திருவாளர், ம.நடராஜன்,  இன்று விடியற் காலை  இயற்கை எய்தினார்.

அன்னாரது,ஆத்மா,சாந்தி அடைய,எல்லாம் வல்ல இறைவன்,

அருள்புரியட்டும் இறைவன் திருவடி நிழலில் இளைபாரட்டும்.. மேலும்,

அவரது பிரிவினால்,  நேரடிபாதிப்பு, அடையும்,  அவரது, மனைவிக்கும்,

அவரது, குடும்ப உறுப்பினர்களுக்கும்,  எங்களது,மனப்பூர்வமான, இதய

சுத்தியுடன், ஆழ்ந்த,அனுதாபங்களை,  தெரிவித்து கொள்கின்றோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்,  நிறுவனரான,  TTV DINAKARAN,

அவர்களுக்கு,  எங்களின் ஆழ்ந்த, இரங்கலை, தெரிவிப்பதோடு, அவர்தம்,

பயணத்தில்,தொய்வின்றி பயணிக்க, இறைவன் அருள்புரியட்டும்.

ஏனையோரை, அரசனாக்கி,பார்க்கும், யோகம்,  அன்னாருக்கு, இருப்பினும்,

அவர் அரசனாகும் யோகம் இல்லாமல் போனதே, என்று,

 ஏங்கி,தவிக்கும் உள்ளங்களுக்கு,  ஆறுதல் சொல்ல, வார்த்தைகள்

இல்லை. நிச்சயமாக, உறுதியாக,  நிழலாய்,நின்று,அவர் சாதித்ததை

இனி, இன்னொருவர்,நின்று,  செய்ய முடியுமா  என்பது  கேள்விக்குறியே?

அவருடைய,சாணக்கியத்தன, அரசியல், பெரும்பான்மையாரால்

புரிந்துகொள்ள முடியாத ஒன்றே.  அவருடைய தைரியம், அவரை நம்பி,

வாழ்ந்த,  உள்ளங்களுக்கு,  அரவணைப்பாக, இருந்திருக்கின்றது. தேசிய,

அரசியலில்,  அவரின்,நட்பு கலந்த,அணுகுமுறை,  அவரை நம்பி

இருந்தோருக்கு,  பயன்பட்டு வந்ததே உண்மை. ஏனோ,இறைவன் அவரை,

அழைத்துக்கொ ண்டு விட்டார்.  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து

  விடைபெறுகின்றேன்





.






No comments:

Post a Comment