Tuesday 27 June 2017

சீமந்தம் வைபவ நாள் குறிப்பது எவ்வாறு?

சீமந்த  வைபவ நிகழ்ச்சி  ஒரு பெண்  கர்ப்பம் தரித்து எட்டாம் மாதம்

ஆரம்பித்து    ஒன்பதாம் மாதம் முன்  பெண்ணை அலங்கரித்து

அனைத்து  உபசாரங்களையும்  செய்வித்து  பெண்ணை மகிழ்உர செய்து

பின் வரும் மாதங்களில்  அதே  மகிழ்வோடு பயணித்து,  பிரசவிக்க செல்லும்

காலம்  முன்  நம்பிக்கையோடு  சென்று,  பிரசவித்து, ஆண்  அல்லது  பெண்

குழந்தையை   பெற்றோர்களுக்கு  பேரக்குழந்தையாக  அளிப்பார்கள்.

தாய்க்கு   செய்யும்  வைபவம்,  நாள்   குறித்து  செய்ய வேண்டும்.

நல்ல நாள்   பார்த்து   செய்தாலும்,  நக்ஷத்ரம்  பார்த்து  செய்யவேண்டும்.

தாயின்  வயிற்றில்  அமர்ந்து  இருக்கின்ற குழந்தை  எந்த  நக்ஷத்திரத்தில்  வளர்ந்து

வருகின்றதோ  அதை கண்டுபிடித்து   ,   அதை பொருத்து  நாள் குறிக்க

வேண்டும்..தாயின்  வயிற்றில்  வளரும் குழந்தையின்  தெசையை  கண்டறிந்து

அந்த நட்சத்திர  நாயகனை   கண்டறிந்து   நாள் குறித்து  தரும்   ஜோதிடர்கள்

இருக்கின்றார்கள்   என்பது  அபூர்வமானது மட்டுமல்ல  அப்பிடிப்பட்ட

ஜோதிடர் உங்களுக்கு  அமைந்தால்  கடவுளின் கொடுப்பினைதான்.  குழந்தையும்  தெய்வக்  குழந்தையே.!!!!  ஆண்  பெண்  குழந்தை  அறிதல்

மட்டும்.சட்டப்படி குற்றமாகும்....நக்ஷத்ரம்  அறிந்து  வைபவம்  கொண்டாடுதல்  குற்றமாகாது.   நல்ல  ஜோதிடரை நோக்கி  படையெடுப்போம்.   எல்லாம்  அவனுடைய  விளையாட்டே???

No comments:

Post a Comment