Wednesday 28 February 2018

ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திரசரஸ்வதிஸ்வாமிகள் முக்தி அடைந்தார்

ஸ்ரீ காமகோடி காஞ்சி ஜகத் குரு ஜெயேந்திர சுவாமிகள் ஈசனின்  பாதகமலத்தில்

ஐக்கியமானார்.  அவரது திருவருளை,அன்றாடம்,பெற்று வாழ்வில், உயர்வு,

பெற்றோர், பல லக்ஷம் மக்கள். அத்தகைய,ஆன்மீக,சிந்தனையாளர்களின்,

வாழ்வில் அருளாசிகள்,தொய்வு இன்றி,கிடைக்கபெற்று,  நல்வாழ்வு,வாழ்ந்து,

அருளும் ஞானமும்,ஒருங்கே,இணைந்து பெற்று, வாழ  இன்றைய

பேர்அருளாளராகிய

  காஞ்சிமடத்தின்,  அருட்பெறும் ஜோதியாக,விளங்கும்,ஸ்ரீ காமகோடி

 விஜயேந்திரர், ஸ்வாமிகள்,  திடமான,சிந்தனைகளோடு, நின்று

அவர் வழியை பின் பற்றி, ஆஸ்தீக அன்பர்களுக்கு, அருள்பாலித்து,வழி

 நடத்தட்டும்.  அடியார்தம் திருவடிகள் போற்றி போற்றி.போற்றி......

No comments:

Post a Comment