Wednesday 12 April 2017

பன்னிரெண்டாம் பாவம் பயமுறுத்துதா?

12 ம்  பாவம்  பற்றி  சிலவரிகள்:     மரபு வழி  ஜோதிடத்தில்  அயன
சயன  ஸ்தானம்  என்று  சொல்வார்கள்.  மோக்ஷம்  தரக்கூடிய
 இடமென்றும்  சொல்வார்கள்.   இந்த இடத்தில  அமர்ந்த சில கிரகங்கள்  எந்த
 நன்மையும்  செய்யாது.    இந்த  பாவத்தில்  அமர்ந்த சுப கிரகங்கள்
 தீமை செய்வதில்லை.முழுமையாக, மாறாக  நன்மையையும்  செய்யத் தவறுவதில்லை. இந்த இடம் இல்லாமல் ஒருவருடைய
லக்னம்  உருவாவதில்லை. லக்னத்தை நிர்ணயப்பதில்  இந்த இடமே
பிரதான பங்கு  வகிக்கின்றது.  சூரியன் சந்த்ரன்  செவ்வாய்  சனி  சிறப்பை
அளிப்பதில்லை. அந்தரங்க  சுகங்களில்  கோளாறு  தான்.

                                       இங்கு அமர்வு  செய்கின்ற  குரு,  மற்றும்  கேது, ராகு,
நன்மை  செய்ய  தவறுவதில்லை.
சுக்கிரன் கூட  சுப யோக  சந்தோஷத்தை  தருகிறார்.  பெண்கள் மூலம்
கிடைக்கும்  இன்பசுகம்  அபாரமாக கிடைக்க வய்ப்புகள்  உண்டு.
வேறு  தீய கிரகங்கள்  கெடுக்காமல் இருந்தால்  நல்லது.
இன்னும்  எத்தனையோ  சொல்லிண்டே போகலாம்.  இந்த இடமும்
இரண்டாம்  தொழலை  குறிக்கிற, வெளிநாட்டு வாழ்கையை உறுதிபடுத்தும்.
ஞாபகம்  வச்சிகிங்க,  இப்ப உள்ள  சிறுசுகள் மாமனார் மாமியார்  தொல்லையில்  (இருப்பின்)?   அவற்றில்  இருந்து விடுபட
  ஒரே பரிகாரம்  இந்த பாவம்  வேலை செய்ய இளசுகள்  என்ன செலவும்  செய்ய தயார்!!!!!!   எதார்த்தமாக எடுதுக்கிங்க...பிரச்னை இல்லாமல்
வெளிநாடு  சென்று விடலாம்.....

No comments:

Post a Comment